சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

ஆக்கிரமிப்பு



நிலங்களை கையகப்படுத்தும்
அற்பப் பதறே
நீ கையகப்படுத்தியது
நிலங்களை அல்ல
புதர் மறைவில் நாங்கள்
கழித்துச் சென்ற மலங்களையே

அனைவருக்கும் பொதுவாய் தந்த
ஐம்பூதங்களை
அரசியல் பூதங்கள்
கையகப் படுத்த எந்தக் கடவுளுக்கு
எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது

No comments:

Post a Comment

சொலவடை