சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

அறுவை ஆரம்பம்



சுற்றி உள்ள ஊருக்கெல்லாம்
மழை கொடுத்து மீதமுள்ள
வெயிலை எல்லாம்
எங்கள் ஊரில்
இறக்கி வைக்கிறது வானம்
--வெயில் தேசத்தில் இருந்து
குமார் கருப்பையா

அது ஒரு திரைப்படம்
ஒருவன் மது குடிக்கிறான்
கீழே ஒரு வாசகம் மின்னுகிறது
"குடி குடியை கெடுக்கும்"
ஒருவன் புகை பிடிக்கிறான்
இப்பொழுதும் ஒரு வாசகம்
புகை நமக்குப் பகை
மேலும் ஒரு காட்சி
இருவர் காதலிக்கிறார்கள்
ஏன் வரவில்லை அந்த வாசகம்
"காதல் உயிரை குடிக்கும்"

No comments:

Post a Comment

சொலவடை