சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

பிணத்தின் பிதற்றல்கள்



தினந்தோறும் கணிணி முன்
சவமாய் உட்கார்ந்துள்ளேன்.
என் எழுத்துக்கள் எல்லாம் 
ஒரு பிணத்தின் பிதற்றல்களே
ஒரு வேளை நான் உயிரோடு
இருந்திருந்தால் உருப்படியாய்
ஏதேனும் எழுதியிருப்பேன்.

சில நேரங்ளில் மரமும் நானும் பேசிக்கொள்வோம்
பெரும்பாலான நேரங்களில்
என்னோடு நானே பேசிக்கொள்வேன்
என்னுடன் பேசும்போது என்னைப்பற்றி
நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
என்னை நான் உணர்ந்த போது
உலகதிற்கு நான் பைத்தியம் ஆனேன்
எனக்கோ உலகமே பைத்தியம் ஆனது

No comments:

Post a Comment

சொலவடை