சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

காதலின் மொழி


காதலைச் சொல்ல
விழிகளை தவிர வேறு
வழிகளும் இல்லை ,
மொழிகளும் இல்லை
எப்படித்தான் I love you என்று
அந்நிய மொழிகளில் எல்லாம்
காதலை பறிமாற்றிக்
கொள்கிறார்களோ ....

படிக்காத பாமரனுக்கு
வந்ததாம்  காதல்
எழுதுகிறான் கவிதை
000 ----0000 -----0000
காதலியிடம் தந்தான் கவிதையை
அவளும் படிக்காத பாமரத்தி
முட்டைகளும் கோடுகளுமாய்
பதில் கவிதை எழுதி தந்தாள்
பின் அவர்கள் இருவரும் சேர்ந்து
கவிதை எழுதினார்கள்
அதில் கோடுகள் கொஞ்சல்களாகவும்
முட்டைகள் முத்தங்களாகவும்
மாறினவாம் .....

No comments:

Post a Comment

சொலவடை