சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

இவர்கள் புத்தகம் எழுதினால் ....



  1. 30 நாட்களில் அகோரி ஆவது எப்படி? -- இயக்குனர் பாலா
  2. மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு நாசமாகப் போவது எப்படி? -- இயக்குனர் கௌதம் மேனன்
  3. உலக சினிமாவை காப்பி அடிப்போம் வாங்க -- இயக்குனர் மிஷ்க்கின்
  4. ஆமை போல் இருந்து, ரேசில் ஜெயிப்பது எப்படி? - மகிந்தர்சிங் தோனி
  5. சாமியார் ஆவோம் , ஜல்சா பண்ணுவோம் - சுவாமி நித்தியானந்தா.

No comments:

Post a Comment

சொலவடை