சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

தேர்தல் முடிவின் காமெடி ட்விட்டுகள்:


  • தங்கபாலு என்ன செய்துகொண்டு இருக்கிறார் , கிழிந்த டௌசரை தைத்துக் கொண்டு இருக்கிறார். டௌசர் கிழிஞ்சிருந்தா தச்சி முடிஞ்சிடலாம், கட்சி கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்.
  • விருதை மக்கள் வாழ்கையிலேயே முதல் முறையாக எடுத்த நல்ல முடிவு, பாண்டியராஜனின் வெற்றி
  • திருவாரூரில் சீக்கிரம் இடைத்தேர்தலை எதிர் பார்க்கலாம்.
  • வேர்ல்ட் கப்பு பைனல்ல அஸ்வின கழட்டி விட்ட மாதிரி நம்மளையும் கழட்டி விட்டுட்டாயங்களே--- வைக்கோ புலம்பல்
  • ஒரு வருடத்துக்கு தேவையான சரக்கை இப்போதே வாங்கினார் கருப்பு எம்ஜிஆர்
  • திமுக தோல்விக்கு முக்கிய காரணங்கள் மூன்று * பெண் சிங்கம் * இளைஞன் * பொன்னர் சங்கர்.
  • ஆமா இந்த தேர்தல்ல அமைதிப் படை அம்மாவாசை யாரு? அமைதி படையில நடிச்சது சத்யராஜா , விஜயகாந்தா.# டவுட்டு.
  • யாரங்கே வடிவேலுக்கு ஒட்டகப் பால்ல ஒரு டீ போடுங்க
  • வடிவேலு,--மாப்பு விசயகாந்து , நான் காமடிக்கு பேசுனதஎல்லாம் நீங்க சீரியசா எடுத்துக்காதீங்க, அயோ ஹைய்யோ.---பாவம் அவரே கண்ப்யுஸ் ஆயிட்டாரு.

No comments:

Post a Comment

சொலவடை