சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

என்னையா கவிதை இது ?

பொங்கல் தின சிறப்புப் பட்டிமன்றம்
தலைப்பு: நன்றி உள்ளவர்கள் மனிதர்களா? நாய்களா ?
நாய்களே என்னும் வரிசையில் மூன்று மனிதர்கள்
மனிதர்களே என்னும் வரிசையில் மூன்று நாய்கள்
இதிலும் காட்டிவிட்டன தங்கள் நன்றியை ....

நாய்கள் நிறைந்த தெருவில்
நடந்தேன் நள்ளிரவில்
எங்கும் நாய்களின் ஊளை
அதுவோ நள்ளிரவு வேளை
கருப்பு நாய் கடிக்கப் பார்த்தது
சடை நாய் சளைக்காமல் குளைத்தது
வெறும் நாய் வெறுப்புடன் பார்த்தது
திடீரென்று அவைகள் எல்லாம்
அரசியல்வாதிகளாய்  மாறி
ஓட்டுக் கேட்க ஆரம்பித்தன
 வ்வள் வ்வள் வ்வள் வ்வள்



No comments:

Post a Comment

சொலவடை