சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

சதிகார கூகுளே ----நீ நாசமாய் போக


நான் பழைய படி யாருக்கும் தெரியாம என்னோட டைரிலையே எழுதப் போயிடலாம்னு இருக்கேங்க. கடந்த ரெண்டு நாளா நான் போஸ்ட் பண்ணியதெல்லாம் அழிசிப்புட்டானுங்க. கூகிள் பன்னாடைங்க 
உங்க டைரியின் சில பக்கங்களை உங்களுக்கு தெரியாமலே கிழித்தால் எவ்வளவு வலிக்கும்,  அவ்ளோ கடுப்பா இருக்குதுங்க. என்னதான் facebook , ட்விட்டர், ப்ளோக்ல எழுதுனாலும் பேப்பர்ல எழுதுற மாதிரி வருமா சொல்லுங்க

No comments:

Post a Comment

சொலவடை