சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 4, 2012

கவிக்கோவின் கருத்துகள் : கடவுள் இல்லாத இடம்


பக்தன் : கடவுளே நீ எல்லா இடத்திலையும் இருக்க, நீ இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா??
கடவுள்: இருக்கின்றது மகனே...
பக்தன் : என்ன அப்படி ஒரு மோசமான இடம் எங்க இருக்கு பிதாவே?
கடவுள்: கோவிலத்தவிர வேறு எல்லா இடத்திலையும் நான் இருக்கேன், கோவில்களைத்தான் மாறி,மாறி இடித்துக் கொண்டே இருக்காங்களே அங்க எப்டி நான் இருக்குறது?

கருத்து: கவிக்கோ அப்துல் ரகுமான்

No comments:

Post a Comment

சொலவடை