சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, April 6, 2011

எங்கயோ படிச்சதுங்க


  • உங்க கண் கண்ணாடியின்  அழுக்கை துடைக்காமலே உலகமே அழுக்கானதுன்னு சொல்றீங்க  ...
  • நாம எல்லோரும் ஆடைக்குள்ள அம்மணமா தான் இருக்கோம்
  • அடுத்த கிரஹத்த பத்தி எல்லாம் ஆராயஞ்சுட்டோம் , ஆனா இந்த பூமில சந்தோசமா இருக்குறத பத்தி மட்டும் யோசிக்கவே மாட்டோமா ???
  • உங்களை அன்பானவராக அறிவித்துக் கொள்வதில் அர்த்தமில்லை , அர்பணித்துக் காட்டுங்கள் 
  • மற்றவர்களிடம் நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் இருப்பது நீங்கள் மட்டும் தான்

No comments:

Post a Comment

சொலவடை